ஐ.பி.எல் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. சென்னை அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20…
Author: admin
மத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..
மத்திய பிரதேச மாநிலத்தில் சிங்கருலி பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவானது. பாதிப்புகள் ஏதுமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்..
அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வி.சேகர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.…
சேப்பாக்கம் மைதானத்தினுள் பொங்கிய ரசிகர்கள் : வீரர்கள் மீது காலணி வீச்சு..
காவிரி போராட்டம் நடைபெறும் இந்த வேளையில் ஐபிஎல் போட்டிகள் வேண்டாம் என தமிழக கட்சிகள் இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன கோரிக்கைகளை புறந்தள்ளியது ஐபிஎல் நிர்வாகம்.மைதானத்தை சுற்றி கடுமையான…
சேப்பாக்கம் மைதானத்தின் உள்ளே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் ரசிகர்..
சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகள் கடும் போராட்டம் நடத்தி வரும்நிலையில் வீரர்கள் மைதானத்துக்குள் வந்துவிட்டனர். ரசிகர்களும் மைதானத்துக்குள் வரத் தொடங்கிவிட்டனர். இந்த…
கிளர்ந்தெழுந்து வந்த போராட்டக்காரர்கள் : பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் கைது..
ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அணியணியாய் வரும் போராட்டக்காரர்களை தடுத்து கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். காவிரி மேலாண்மை…
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி: டிடிவி.தினகரன் கண்டனம்
ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வி.சேகர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.…
காவிரி விவகாரம்:சேலத்தில் டி.டி.வி.தினகரன் போரட்டம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து டிடிவி தினகரன் போரட்டம் நடத்தினார். காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி அமமுக சார்பில் சேலத்தில் இன்று போராட்டம்…
காவிரி கண்காணிப்புக்குழு நீர்ப் பகிர்வு ஏற்பாடுகளை செய்து வருகிறது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்..
காவிரி கண்காணிப்புக்குழு நீர்ப் பகிர்வு ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையே நீர்பங்கீட்டு சட்டத்தின் 6 ஏ பிரிவின்படி…
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு: மைதானத்திற்கு பூட்டுப்போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் ..
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியைப் புறக்கணிக்க வலியுறுத்தி மைதானத்திற்கு பூட்டுப்போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் முழக்கமிட்டவர்களை போலீசார் தற்போது கைது…
