விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை…
Author: admin
கொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு
கொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…. 40 பைசா வட்டியில்… 4கோடி கடன் கிடைக்கும்… சொத்துப் பத்திரத்தின் ஜெராக்ஸ் மட்டும் கொடுத்தால் போதும்… வாங்கிய கடனை 15…
நாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா
தம்பி நீ சற்று எண்ணிப்பார்; கோபித்துகொள்ளாமல் – எலெக்ட்ரிக் ரெயில்வே, மோட்டார், கப்பல், நீர் மூழ்கி கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முக…
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை மீட்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, முதல்வர் எடப்பாடி…
சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் ..
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என போராடியவர்கள் மீது நிலக்கல், பம்பையில் நேற்று…
சீனாவில் ஆளில்லா போக்குவரத்து விமானம்: சோதனை வெற்றி..
உலகின் மிகப் பெரிய ஆளில்லா போக்குவரத்து விமானத்தை தயாரித்து சீனா சோதனை செய்துள்ளது. ஃபெய்ஹாங் 98 ((Feihong-98 )) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம் ஏறத்தாழ ஐந்தே…
விரைவில்“ஆசிரியர் தகுதித் தேர்வு”(TET) : கல்வியமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் நிரப்படாமல் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு “ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். மேலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு…
வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்…..
தென் மேற்குபருவ மழை விடைபெற்றதையடுத்து தமிழகத்தில் அதிகம் எதிர்பார்க்கும் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும்…
ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்
ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு பிரஸ்ஸல்ஸில் இன்று நடைபெற உள்ளது. இந்த 12 வது மாநாட்டில் 51 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து…
தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீர் எடுப்பதை தடை செய்தும்,…
