உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது : உயர் நீதிமன்றம் வேதனை..

உலகம் உள்ள வரைக்கும் வடகலை, தென்கலை இடையேயான கருத்து வேறுபாடு தீராது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் தமிழில் பிரபந்தம்…

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இலங்கை பிரதமர் ரணில் சந்திப்பு…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள்…

சபரிமலையில் ஐதீகங்களை பின்பற்ற வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

சபரிமலை கோயில் விவகாரத்தில் மதம் தொடர்பான விவகாரத்தில் கொஞ்சம் பார்த்து செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் அவர் காலா படத்தைத் தொடர்ந்து இயக்குநர்…

விடை பெறுகிறது.. தென் மேற்கு பருவ மழை : நாளை தொடங்குகிறது வட கிழக்கு பருவ மழை..

ஜீன் 1-ந்தேதி தொடங்கிய தென்மேற்கு பருவ மழை இன்றுடன் விடை பெறுகிறது. கேரளாவை ஆட்டிப்படைத்து,கர்நாடகாவைக் கலங்கவைத்து தமிழகத்தை அச்சப்படுத்தி தற்போது விடை பெறுகிறது. வடகிழக்கு பருவமழை தென்…

தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு..

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். பெரிய கோயிலில் சதய விழா நடைபெற்று வரும்…

மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு..

ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் 45 ஊழல் குற்றச்சாட்டுகள்…

மாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்..

மாயமான செய்தியாளர் விவகாரத்தில் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை சவுதி அரசு உறுதி செய்துள்ளது. இது குறித்து சவுதி…

அமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு..

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம்…

திருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருமண தோஷம் மற்றும் குழந்தை வரம் வேண்டிய 100 க்கும் மேற்பட்ட பெண்களை சாமியாடிகள் மண்டியிட வைத்து சவுக்கால் அடித்த சம்பவம்…

தசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்து : 50 பேர் உயிரிழப்பு..

தசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக…

Recent Posts