தீபாவளியன்று இரவு, தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நவம்பர் 7 ஆம் தேதி, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.…
Author: admin
பிரதமர் மோடி ‘வாக்காளர்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார் ’: மன்மோகன் சிங் ..
2014-ம் ஆண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி வாக்காளர்களிடம் தோற்று, அவர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக…
மாமன்னர்கள் மருதுபாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..
மாமன்னர்கள் மருதுபாண்டியர் சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2018) சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரிலும்,நினைவிடம் அமைந்துள்ள காளையார்…
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைந்தது
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும்…
கலைஞருக்கு இஸ்லாமிய சமூகத்தினர் நடத்திய நினைவேந்தல்: ஸ்டாலின் பங்கேற்பு
'தலைவர் கலைஞர் அவர்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் சென்னை, வேப்பெரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கழக தலைவர் @mkstalin அவர்கள் பங்கேற்றார்' pic.twitter.com/3SXyQUxCtI…
கல்வியறிவு பகுத்தறிவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பார் கலைஞர்: அவ்வை நடராசன்
கலைஞருக்கு புலமை வணக்கம் நிகழ்வில் தமிழறிஞர் அவ்வை நடராசன் பேச்சு… https://twitter.com/DMKITwing/status/1055768799780122624
இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து..
இலங்கையில் திடீர் திருப்பமாக பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீங்கி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவுக்கு, பாஜக மூத்த…
இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் : மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்பு..
இலங்கை அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் 11-வது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்று கொண்டுள்ளார். அதிபர்…
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: ராகுல் தலைமையில் சிபிஐ அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணி
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. தயாள் சிங் கல்லூரியில்…
