திமுகவின் இளைஞரணி செயலாளராக ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.: விரைவில் அறிவிப்பு எனத் தகவல்

திமுகவின் இளைஞரணி  மாநில செயலாளராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி உள்ள நிலையில் விரைவில் உதயநிதி ஸ்டாலினுக்கு…

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம்…

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே நான் கொடுத்து விட்டதால் நான் தலைவராக இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் உடனடியாக…

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தகுதியில்லாத நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம்

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தகுதியில்லாத நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதிகள் நியமனங்களில்…

கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை: திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டு

கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டியுள்ளார். வனத்துறைக்கு சொந்தமான 2…

டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..

டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணம் ஆகியுள்ளது என்றும், சசிகலா,…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில்,…

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி..

சட்டப் பேரவையில் பள்ளி கல்விக்கான விவாதத்தில் பதிலளித்து பேசிய பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு இரு மொழிக்கையில் உறுதியாகவும்,தெளிவாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மும்மொழிகளை…

‘இசக்கி சுப்பையா ஒரு பெரிய ஆளே இல்லை’ : தினகரன் காட்டம்..

அமமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணையப் போவதாக முன்னாள் அமைச்சரும் அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான இசக்கி சுப்பையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்…

10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் : முதல்வர் பழனிசாமி..

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 69 இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்…

மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டி..

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக்குழு ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Recent Posts