மத்திய பாஜக அரசின் நம்பிக்கையற்ற பொருளாதார ஆய்வறிக்கை : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை மத்திய பாஜக அரசின் நம்பிக்கையற்ற அணுகுமுறையை கொண்டிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய…

அமமுக துணைப்பொதுச் செயலாளராக பழனியப்பன் நியமனம்..

அமமுக துணைப் பொதுச்செயலாளராக பழனியப்பளை நியமித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். அதுபோல் பொருளாளராக வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளதாகம் தெரிவித்துள்ளார்.

வேலுார் மக்களவைக்கு ஆக..5-ந்தேதி தேர்தல்..

வேலுார் மக்களவைக்கு வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை-11-ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை வரும்…

தமிழக மக்கள் குறித்து கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார் : அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டிவிட்டரில் தமிழக மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு…

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு : ஆய்வு மையம் தகவல்..

தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள்…

பதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர் : டிடிவி தினகரன்

ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பதை எதிர்காலம் நிச்சயம் பொய்யாக்கும் என டிடிவி தினகரன் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற…

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு: மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜர்

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகினர். எழுத்தாளர் கவுரி லங்கேஸ் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு அரசியலே காரணம் என்று ராகுல் காந்தி…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு…

ஆப்கானிஸ்தான் அதிகாலை 4.20 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் மலைத்தொடரை ஒட்டி மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.5 ஆக பதிவானது.

500 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..

மாநகர போக்குவரத்துக்கு 100 பேருந்து உட்பட 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழச்சியில் துணை முதல்வர்…

தூத்துக்குடி குளத்தூரில் காதல் தம்பதி வெட்டிக் கொலை..

தூத்துக்குடி குளத்தூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இருவேறு சமூகத்தை சேர்ந்த சோலைராஜ்(24), ஜோதி(21) ஆகியோர் அண்மையில் பெற்றோருக்கு தெரியாமல்…

Recent Posts