குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இந் த பேரணிக்கு தடை விதிக்க வலியுறுத்தி…
Author: admin
ஊதியம் இல்லாத உள்ளாட்சி பதவிற்கு ஏன் இந்த போட்டா போட்டி…
உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அரசு ஊதியம் இல்லாத நிலையிலும், இந்த பதவிகளுக்கு போட்டியிட ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அப்படி என்ன இருக்கிறது இந்த பதவியில்? எதற்காக இத்தனை…
உள்ளாட்சி தேர்தல் கட்டுபாடுகள்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்” காவல்…
திமுக நடத்தும் பேரணிக்கு ஆதரவு மட்டுமே : மநீம பங்கேற்காது..
வரும் 23ஆம் தேதி குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது.எனவும் கமல்ஹாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற…
பப்பாளியின் அளப்பறிய மருத்துவப் பண்புகள்…
“பப்பாளி” ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக…
வங்கி ஊழியர்கள் ஜனவரி 8ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்…
2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இந்தியாவின் பெரும்பாலான வங்கி ஊழியர்களின் சங்கங்கள் தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக அனைத்து இந்திய…
இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க பூா்விக ஆவணங்கள் தேவையில்லை: மத்திய அரசு
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூா்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய…
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மலேசியா பிரதமர் மகாதீர் கண்டனம்….
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள…
அண்ணா பல்கலைக்கழகத்தை கூறுபோட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவா? : ஸ்டாலின் கண்டனம்..
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, கொல்லைப் புறம் வழியாகவே மத்திய அரசிடம் பல்கலைக்கழகத்தை ஒப்படைக்கவும், அண்ணா பெயரை அகற்றவும்தான் அமைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாக,…
குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: பிரதமா் மோடிக்கு மம்தா வலியுறுத்தல்
நாட்டின் நலன் கருதி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யும் நடவடிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல்…
