5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நடப்பு ஆண்டில் நடைபெறுவதாக இருந்த 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செங்கோட்டையன் வெளியிட்ட…

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவு எடுக்காமல்…

5,8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

இந்தாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் இன்று 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு…

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் யார் வெற்றியாருக்கு?: கருத்து கணிப்பு வெளியீடு..

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களையும், பாஜக 10 முதல் 14 இடங்களையும் கைப்பற்றக்கூடும் என்று கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரிப்பு..

சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. நோய் பாதிப்பு பரவாமல்…

பிப்ரவரி -21 முதல் திமுக உட்கட்சி தேர்தல்..

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 21-ந்தேதி முதல் தொடங்குகிறது. ஊராட்சி கிளை,ஒன்றியக்குழு, மாவட்ட நிர்வாகி, நகர நிர்வாகி,செய்ற்குழு,பொதுக்கு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதாக திமுக பொதுச்…

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக செல்வகணபதி நியமனம்

திமுகவிற்குள் அதிரடி மாற்றங்கள் கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. கட்சித் தலைமைப் பதவிக்கு தேவை என சில மாவட்டச் செயலாளர்கள் மாநிலத் தலைமைக்கு மாற்றப்பட்டு அந்த இடத்தில்…

தைப்பூச திருவிழா: 400 ஆண்டுகள் பழமையான நகரத்தார் காவடி பழநி நோக்கி புறப்பட்டது.

தைப்பூசத் திருநாள் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடும் திருநாளாகும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தைப்பூச திரநாளை கொண்டாடி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழநிக்கு…

ஈரோடு அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை..

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன தங்கம் மூலக்கடையருகே பேசிக்கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பேரறிஞர் அண்ணாவின் 51 ம் ஆண்டு நினைவுநாள் : நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..

பேரறிஞர் அண்ணாவின் 51 ம் ஆண்டு நினைவுநாள் ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் திமுக வினர் மரியாதை செலுத்தினர்.

Recent Posts