70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (பிப். 8) காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்தத்…
Author: admin
மூடி மறைக்கப்பட்ட குரூப்-1 தேர்வு முறைகேடு : ஸ்டாலின் குற்றச்சாட்டு..
அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டிய குரூப்-1 தேர்வு முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
தைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..
தைப்பூச திருவிழா தமிழ் கடவுள் முருகனை வழிபடும்நாளாகும். தமிழகத்தில் பழநி உட்பட அனைத்து கோயில்களிலும் தைப்பூச திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் தமிழர்கள் அதிகமாக…
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து: திமுக தலைவர் முக.ஸ்டாலின்..
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடி பேர் கையெழுத்திட்டு உள்ளதாக சென்னை அருகே கோவளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.…
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் : இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது ..
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம்ஆத்மி, பாரதிய…
காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தல் முடிவு வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது…
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.64 கோடியை பறிமுதல் செய்தது வருமானவரித்துறை…
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.64 கோடியை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மற்றும் மதுரையில் அன்புசெழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்…
கொரோனா வைரசுக்கு மருந்து: நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்..
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுப்பிடித்திருப்பதாக யாராவது கூறினால் நம்ப வேண்டாம் என, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தேனாம்பேட்டை…
இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்..
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரசியல் சட்டத்தின்…
ரவிவர்மனின் ஓவியம் போல் நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் வைரல்..
ரவிவர்மனின் ஓவியங்களைப் போலவே, இப்போதைய முன்னணி நாயகிகளை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார் ஜி.வெங்கட்ராம். இந்தப் படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பழங்காலத்தில் இருக்கும் ஓவியம் போலவே,…
