தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி..

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும நிலையில்…

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவை…

மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது: சோனியா காந்தி குற்றச்சாட்டு..

மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது என காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். கரோனா காலத்தில் ஏழைகளின்…

இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.4 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14…

நமது ராணுவ வீரர்களை கொன்ற சீனா, பிரதமர் மோடியை புகழ்வது ஏன்? : ராகுல் காந்தி கேள்வி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, சீனா எதற்காக புகழ்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பகுதியில், இந்திய ராணுவ…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,710 பேருக்கு கரோனா தொற்று உறுதி ..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக – 2,710 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

பூரி ஜெகந்நாதர் ஆலய ரதயாத்திரை: நிபந்தனைகளுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி..

ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரையை சில நிபந்தனையுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமரசத்தை அனுமதிக்க முடியாது என்று…

மதுரையை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்..?

மதுரையை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முழு…

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு “சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடிக்கு மேல் ஊழல்”அம்பலம்..

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடியே 84 லட்சத்து 46,600 ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் : தமிழக அரசு.. …

மதுரையில் நாளை நள்ளிரவு முதல்தான் ஊரடங்கு அமலுக்கு வரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரையில் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்…

Recent Posts