தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கரோனா தொற்று …

தமிழகத்தில் இன்று (ஜூன் 23) ஒரே நாளில் 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603…

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் : மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான அவசரச்…

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து: நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் : மருத்துவர் ராமதாஸ் அறிக்கை..

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து: நீட்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை இந்தியா முழுவதும் நிலவி வரும் கொரோனா நோய்ப்பரவல் அச்சம் காரணமாக ஜூலை…

இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? : கனிமொழி கேள்வி….

திமுக மகளிர் அணிச்செயலாளரும் துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பதிவில் சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை…

பாரத் ஸ்டேட் வங்கியில் (SBI) 326 காலி பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு…

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.யில் 326 சீனியர் எக்ஸிகியூட்டிவ் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 241 பணியிடங்களும், சீனியர் எக்ஸிகியூட்டிவ்…

கரோனாவின் கோரத்தாண்டவம் அக்டோபரில் தானாம்..…: தமிழகத்தை அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்…!

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் வரும் அக்டோபர் மாதம் உச்சத்தை தொடும் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் சில…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: சவரன் ரூ.37,080-க்கு விற்பனை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. எனவே சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 4,635-க்கும் சவரன் ரூ.37,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,968 பேருக்கு கரோனா உறுதி …

இந்தியாவில் நேற்று (ஜூன் 23) ஒரே நாளில் 15,968 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.5…

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு..

மெக்சிகோவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். மெக்சிகோவின் ஓக்சாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்,…

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்…

தேனி மாவட்டத்தில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஜூன், 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு…

Recent Posts