தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் இறந்தது வேதனை தருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் உயிரிழந்த…
Author: admin
இந்தியாவில் இன்று ஒரே நாளில், 18,552 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
இந்தியாவில் , ஒரே நாளில், 18,552 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள…
தமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டர் ரத்து : மத்திய அரசு நடவடிக்கை..
தமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக…
சர்வதேச விமான சேவை ஜூலை 15 வரை நிறுத்தம் : மத்திய அரசு முடிவு…..
சர்வதேச விமானப் போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் வெளிநாட்டு சரக்கு விமான சேவைக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை…
கார் ஓட்டுநருக்கு கரோனா: பாதி வழியில் இறங்கினார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுனருக்கு கரோனா தொற்று உறுதியானதால் காரிலிருந்து பாதியில் இறங்கி வேறு காரில் பயணமானார். ஆரணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது…
நான் இந்திரா காந்தியின் பேத்தி; என்னை மிரட்டுவது உ.பி. அரசுக்கு காலவிரயம்தான்: சம்மனுக்கு பிரியங்கா காந்தி பதிலடி..
கான்பூரில் அரசுக் காப்பகத்தில் 2 சிறுமிகள் கர்ப்பம் என்று ஊடகச் செய்தியைச் சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் நிலைத்தகவல் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து உத்தரப்…
சாத்தான் குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல்..
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை-மகள் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல் கூறியுள்ளார். தனது டிவிட் பக்கத்தில் போலீஸ் மிருகத்தனம்…
சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தந்தை -மகன் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்.பி ஆறுதல்..
துாத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தந்தைஜெயராஜ், மகன்பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு , திமுக சார்பில் அறிவித்த ரூ.25 லட்சம் நிதியுதவியை நேரில்…
தமிழகத்தில் இன்று மேலும் 3645 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…
முகக்கவசம், முகத்தை மூடுவதே கரோனாவுக்கு தடுப்பு மருந்து :பிரதமர் மோடி..
முகக்கவசம் முகத்தை மூடுவதுதான் கரோனாவுக்கு தடுப்பு மருந்து என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர்…
