தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 63-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில் தமிழக முதல்வர் புதிய கல்விக்கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழி…

கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கரோனா தொற்று..

பெங்களுரு கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இதனையடுத்து அவர் பெங்களுருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைக்காலில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 147 பேர்…

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதி…

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள வீட்டில் கார்த்தி சிதம்பரம் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று அறிகுறி ஏதும் இல்லாததால்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கரோனா தொற்று உறுதி..

சாமானியர்கள் முதல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் வரை பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை…

தீரன் சின்னமலை நினைவு நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…

தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். எம்எல்ஏக்கள் அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை…

Recent Posts