மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை பா.ஜ.கவின் ஐ.டி விங் கையாண்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து…
Author: admin
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 7…
ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அமீரகத்தில் அரபு தொடங்கும் ..
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் செப் 19-ம் தேதி முதல் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செப்…
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்க : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தல்..
தற்போது கரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி போய்வுள்ள இளைஞர்களைக் குறி வைத்து ஆன்லைன் மூலம் சூதாட்ட ரம்மி விளையாடினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் விளம்பரமாக…
கரோனா பாதிப்பு விவகாரம் : 27-ந்தேதி திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்…
கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 27-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என…
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்வு…
தமிழகத்தில் மேலும் 6,472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது.…
சீனா முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
சீனாவின் ஹெய்னான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக விண்கலத்தை சீனா வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தியது. செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கெனவே இந்தியா, அமெரிக்கா,…
கரோனா மரணத்திலும் பொய்கணக்கு எழுதிய எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்..
கரோனா மரணத்திலும் பொய்கணக்கு எழுதிய ஆட்சி என்று எடப்பாடி அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது. 3 நாட்களில் கரோனா ஒழிந்துவிடும், 10 நாட்களில் ஒழித்துவிடுவேன்…
தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி : ஆளுநர் மாளிகை அறிவிப்பு..
தமிழக ஆளுநர் மாநிகையில் 84 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.. தமிழகத்தில் நாளுக்க நாள் அதிகரித்த வரும் கரோனா…
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை : இந்திய தேர்தல் ஆணையம்..
தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்கள் நலன் கருதி கரோனா சூழல் சரியாகும் வரை இடைத்தேர்தல் நடந்த வாயப்பில்லை…
