கடந்த நில நாட்களுக்கு முன் ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.232 குறைந்துள்ளது.…
Author: admin
முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை..
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். டி.ஆர்.பாலு,…
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்தது…
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக…
அரசுமற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை –
அரசு, மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சமூக இடைவெளியை பின்பற்ற கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு,…
தமிழகத்தில் இன்று 5,860 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 860 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32…
இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது: ராகுல் குற்றச்சாட்டு…
இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு…
கோவாவில் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் :அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இந்தாண்டு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கோவாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் தொடங்கவுள்ள கால்பந்து போட்டி தொடர், கரோனா காரணமாக ரசிகர்களின்றி நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 63,490 பேருக்கு புதியதாக கரோனா தொற்று…
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது இன்று 25,89,682 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 63,490 நபர்கள் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக…
தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
கிரிக்கெட் உலகில் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்பட்டு வந்த பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து…
