சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் : கி.வீரமணி கண்டனம்..

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர்…

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து முதல்வர் வீடு முற்றுகை..

  சென்னை கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார்…

3-வது மாட்டுதீவன ஊழல் வழக்கிலும் லாலு குற்றவாளியாக தீர்ப்பு..

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும், லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1992-93ல் பீகார் முதலமைச்சராக இருந்த போது, மாட்டு தீவன ஊழலில்…

பேருந்து கட்டண உயர்வில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு..

அரசு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியது பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த…

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் அவமரியாதை : கொந்தளிக்கும் தமிழ் ஆர்வலர்கள்..

புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் விஜயேந்திரரின் செய்கை தமிழ் ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.…

பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு..

ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் தன் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் தன்னை விடுவிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கின் பதில் மனுவை சிபிஐ…

நெட்(NET) தேசிய தகுதி தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு..

பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வை எழுத வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.நெட்(NET) தேசிய தகுதி தேர்வுக்கான வயது வரம்பை 30 ஆக அறிவித்துள்ளது. இது போல்…

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தொடரும் மாணவர்கள் போராட்டம்..

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்திலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

திருமாவளவன் மீது வழக்கு பதிவு..

சென்னை பாரிமுனையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சென்னை அண்ணா சதுக்க காவல் நிலையத்தில்…

Recent Posts