தமிழ்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் தியானம் தான் மேற்கொண்டார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். மேலும் விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை…
Author: admin
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 5வது நாளாக வலுக்கும் மாணவர்கள் போராட்டம்..
மதுரையில் மதுரா கல்லூரி மாணவர்கள் 500 பேர் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.பேருந்து கட்டணத்தை அரசு உடனே திரும்பப் பெற வலியுறுத்தி காரைக்குடியில் தனியார்…
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காதது ஏன் தெரியுமா?
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும் போது எழுந்து நிற்காத காரணம் என்ன?இதைப் படித்தால் புரியும். “அந்த நாளுக்கான மாலை நேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது.…
கர்நாடகாவில் முழுயடைப்பு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் இன்று காலை 6 மணி முதல் முழுயடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் பேருந்துகள் இயங்கவில்லை.…
பழனி தைப்பூச திருவிழா: திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிப்பு..
புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் வரும் 31.01.2018 அன்று தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் வினய் அறிவித்துள்ளார்.…
நோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..
ஏன் மறந்தோம்?..எப்படி மறந்தோம்.. நோய்கள் வராமல் தடுக்கும். மருந்து கஞ்சி ஆரோக்கியமாக வாழ்வது அத்தனை பெரிய சவாலான விஷயமெல்லாம் இல்லை என்று எளிமையான வழிகளைப் பின்பற்றியே அசாத்தியமாக…
குளோனிக் குரங்குகளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை..
China successfully clones world’s first macaques from somatic cells by method that made Dolly the sheep 20 years ago (Photos…
20 வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரம்கோடி முதலீட்டு நிதி: மத்திய அரசு அறிவிப்பு..
2017-18 நிதி ஆண்டில் 20 அரசு வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 139 கோடி முதலீட்டு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்…
மொழிகளில் மூத்த தமிழை மடாதிபதி ஒருவர் அவமதித்துள்ளார்: பாரதிராஜா..
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். வைரமுத்துவை அநாகரிகமாக பேசியவர்கள் தமிழுக்கு அவமதிப்பு ஏற்படும் போது குரல் கொடுப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.…
விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் : திருமாவளவன் ஆவேசம்..
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காத விஜயேந்திரர் விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள கண்டன அறிக்கை: ’’சென்னையில் (23.1.2018) நேற்று நடந்த…
