அரியானாவில் பள்ளி குழந்தைகள் மீது குண்டர்கள் தாக்குதல் : ஸ்டாலின் கண்டனம்..

பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு என்கிற போர்வையில் பள்ளிக் குழந்தைகள் வாகனம் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசு இதை கண்டும் காணாமல்…

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு..

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான…

29 ஆண்டுகால பாஜக கூட்டணி முறிவு: 2019 தேர்தல்களில் தனித்து களமிறங்கும் சிவசேனா..

பாஜகவுடன் தனது கூட்டணியை சிவசேனா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன், சிவசேனா நீண்ட கால கூட்டணியில் இருந்து வருகிறது. தற்போது தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில்…

விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் : குடியரசு தலைவா்

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட, உயிா்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக குடியரசு தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு. நாட்டின் 69வது குடியரசு தினவிழா நாளை இந்தியா முழுவதும்…

கறுப்புப் பணம் கொண்டுவந்தீர்களா?: மோடியை கிண்டலடித்த ராகுல்..

சுவிட்சர்லாந்திலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டுவந்தீர்களா என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தனது தேர்தல்…

குட்கா வழக்கில் சிபிஐயிடம் விசாரணையை அளிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? : உயர்நீதிமன்றம் கேள்வி..

குட்கா வழக்கு விசாரணையை சிபிஐயிடம் அளிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணையின் போது தமிழக அரசு வக்கீலிடம் தலைமை நீதிபதி…

பத்மாவத் – திரை விமர்சனம்…

பத்மாவத் திரை விமர்சனம்… இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி பல இடங்களில் கலவரங்கள் வெடித்து மிகுந்த பரபரப்புக்கு பின் சில இடங்கள் தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகியுள்ள…

அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல் திட்டம்..

`நாளை நமதே’ என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து…

Recent Posts