மேற்குவங்க மாநிலத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 32 பேர் உயிரிழப்பு..

மேற்குவங்கம் முர்ஷிதாபாத் பாலிகாட் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு…

கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா’ என்ற நிறுவனம், நேரடியாக…

பிப். 11ல் நடக்க உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு..

பிப். 11ல் நடக்க உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடப்பட்டது. விண்ணப்பித்த 21 லட்சம் பேரும், விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதியை…

சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் உள்ள ”சொடக்கு மேல சொடக்கு” பாடல் வரிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அரசியல்வாதிகளை…

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் : குடியரசுத் தலைவர் உரை…

ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்த ஆலோசனை நடத்த குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நிகழ்வாக குடியரசுத்…

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல்

  தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். பேருந்து கட்டண…

இஸ்லாமிய பெண்களின் கண்ணியம் காக்கப்படும்: குடியரசுத் தலைவர் உரை..

முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். 2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பட்ஜெட்…

புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்பு..

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய் சங்கரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்பட்டார். இதையடுத்து விஜய் கோகலே இன்று பொறுப்பேற்றார்.…

அமர்த்தியா சென் ஒரு துரோகி; : சுப்பிரமணியன் சுவாமி..

பாரத ரத்னா விருது பெற்ற அமர்த்தியா சென் ஒரு துரோகி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.   சமீபத்தில் இந்திய அரசு பத்ம…

பக்கோடா விற்பதும் ஒரு வேலை என்றால், பிச்சை எடுப்பதும் ஒரு வேலை தான்: ப. சிதம்பரம்

அரசியலில் வார்த்தைப் போர் சகஜம்தான். அதுவும் பாஜகவும் காங்கிரஸும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபடும் கட்சிகளே. ஆனால், தற்போதைய வார்த்தைப் போரில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், பிரதமர் மோடியும்…

Recent Posts