மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மகாமாரியம்மன் கோவிலிலிருந்து ரத யாத்திரை தொடங்கியது. ரதம் பத்து மலை…
Author: admin
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ததற்கான காரணம் என்ன: டெல்லி உயர்நீதிமன்றம்..
தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கான அடிப்படை காரணம் என்ன என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் விரிவான…
எஸ்பிஐ வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..
இந்தியாவில் மிகப் பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ (SBI) – பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. தேர்வு மூலம் இந்த பணியிடங்கள்…
நிமிர் திரை விமர்சனம்..
நிமிர் திரை விமர்சனம்.. உதயநிதி ஸ்டாலின் காமெடி படங்களில் மட்டும் நடித்து வந்த இவர் மனிதன், இப்படை வெல்லும் என கொஞ்சம் தன் பார்முலாவை மாற்றினார். ஆனால்,…
பத்மாவத் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை
இந்தியாவில் பல்வேறு தடைகளை தாண்டி பத்மாவத் திரைப்படம் வெளியாகி வசூலை குவித்துக் கொண்டு இருக்கும் நிலையில், முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக கூறி அந்த படத்திற்கு மலேசிய திரைப்பட…
புகழ் பெற்ற வெனிஸ் திருவிழா ( வீடியோ)
WATCH: Carnevale di Venezia, one of the world's oldest carnivals kicks off in style https://t.co/SmPCuoAW94 via @ReutersTV pic.twitter.com/GQth1Ffq4r — Reuters…
பொருளாதார ஆய்வறிக்கை – அரவிந்த் சுப்பிரமணியம் பேட்டி
#WATCH Chief Economic Adviser Dr Arvind Subramanian briefs the media on Economic Survey 17-18 https://t.co/zdEE0unnQh — ANI (@ANI) January 29,…
பத்மநாபசாமி கோயில் கோபுர சாளரம் வழியே சூரிய அஸ்தமனக் காட்சி …
புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் கோபுர சாளரம் வழியே சூரிய அஸ்தமனக் காட்சி தெரிந்தது.மீண்டும் இந்தக் காட்சியை காண 27 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்.
நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் எச்சரிக்கை..
நீதிமன்றத்துக்கு தொடர்ந்து தவறான தகவல் அளித்து வந்தால், பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து,…
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்: முதல்வர் மானிக் சர்க்கார் வேட்புமனு தாக்கல்..
திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பிப்ரவரி 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் மானிக் சர்க்கார் மற்றும் 4 அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்…
