பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். இன்று மாலை சந்திரகிரகணம் என்பதால் 60 ஆண்டுகளில்…
Author: admin
21-வது காமன்வெல்த் போட்டி: இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிப்பு..
ஆஸ்திரேலியா வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 21-வது காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் 27 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 21-வது காமன்வெல்த் போட்டிகள்…
நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு: வாரி வழங்கிய மத்திய அரசு..
நீதிபதிகளுக்கு அதிரடியாக சம்பள உயர்வை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு வழங்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உச்சமன்ற நீதிபதிகளுக்கு…
ஞான மூலிகை தூதுவளை..
இறைவன் மனிதனுக்கு கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை இது .வாரம் இருமுறை இதன் இலையை ஏடுத்து…
ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
ஆரஞ்சு வண்ணத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து.ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு…
மாணவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில், ’மாணவர்கள் மீதான…
காவேரி நீர் விவகாரம்: கர்நாடக முதல்வரை சந்திக்க எடப்பாடி முடிவு..
காவேரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் தமிழகத்துக்குத் தர வேண்டிய காவேரி நீரைக் கர்நாடக அரசிடமிருந்து பெற முதல்வர் பழனிசாமி…
சென்னை ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் வன்முறை..
சென்னை அம்பத்தூர் அருகே ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்தனர். சென்னை கடற்கரை முதல் திருத்தணி…
குவைத் அரசின் பொது மன்னிப்பு: இந்திய தூதரகத்தில் குவியும் தொழிலாளர்கள்..
நாடு திரும்ப குவைத் அரசின் சலுகையை பெற, தூதரகத்தை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளமிக்கது குவைத். இங்கு 11 லட்சம் இந்தியர்கள்…
நாளை வானில் நீல நிலா காணத் தவறாதீர்..
150 ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான நீல நிற முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. மாலை 4.20 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், 6.21 மணிக்கு…
