குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘இந்திய நாட்டைத் துண்டாக்கிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு, மக்கள் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின்…
Author: admin
பிரதமர் மோடி மனைவி சென்ற கார் விபத்து : அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தார்..
ராஜஸ்தானில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜஷோதாபென் காயம் அடைந்தார். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் அருகே பிரதமர் மோடியின் மனைவி ஜஷோதா…
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி…
உலகப்புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் “தமிழ் இருக்கை” அமைவதற்கு, தாய் மொழியாம் நம் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு…
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அப்பல்லோவில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாசி மகா சிவராத்திரி திருவிழா: ராமேஸ்வரத்தில் கொடியேற்றம்..
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமி சன்னிதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்தில் திருவிழா கொடி…
பஞ்சாப் லுதியானா காய்கறி வளாகத்தில் பயங்கர தீ விபத்து..
பஞ்சாப் மாநிலம் லுதியானவில இயங்கி வரும் காய்கறி சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்த ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சேத விபரம்…
காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடைக் கோரி புகார் மனு
காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆபாச நடனம், குறைந்த விலையில் மது உள்ளிட்டவைக்கு தடைகோரி இந்து மக்கள்…
பொறியியல் படிப்பு முதல் செமஸ்டர் தேர்வில் 31% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் படிப்புகளில் முதல் செமஸ்டர் தேர்வில், வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய 1,13,298 மாணவர்களில்…
காரைக்கால் பெண் தாதா எழிலரசி விடுதலை..
காரைக்காலில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி ராமுவின் மனைவியும் பெண் தாதாவுமான எழிலரசியை காரைக்கால் நீதிமன்றம் விடுவித்தது.
கதிராமங்களத்தில் டிடிவி தினகரன்..
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி வரும் கதிராமங்கள மக்களை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
