
அடுத்த 10 ஆண்டுகளுக்குள், பெரும்பாலான நோய்களுக்கு AI மூலம் தீர்வு காணப்படலாம் என Anthropic நிறுவனத்தின் CEO டாரியோ அமோடி கணித்துள்ளார்,
மருத்துவத் துறையில் AI பயன்பாடு நீண்டகாலஆய்வுகளை சில ஆண்டுகளில் சாத்தியமாக்கும் எனவும் சுகாதாரத் துறையின் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
