தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாடு,புதுவை அரசுகள் அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு..

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாடு,புதுவை அரசுகள் அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள்,பேருந்து நிலையங்கள், மருத்துமனைகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறபடுத்தவது குறித்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு,புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.
கல்வி நிலையங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை ஆப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற உச்சநீதி நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்த விசாரணை செய்கிறது.

பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு..

Recent Posts