தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை தடுக்க திமுக கடுமையாக போராடியதாகவும், ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெற செய்த மாணவர்களை யாரும் மறக்க முடியாது என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Recent Posts
1
Posted in
scroller
காரைக்குடி, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் : 2026 போட்டி …
Post Date
4 hours ago
2
Posted in
scroller
காரைக்குடியில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தீப்பந்த பேரணி…
Post Date
4 hours ago
3
Posted in
scroller
காரைக்குடியில் கவியரசு கண்ணதாசனின் 100-வது பிறந்தநாள் :மாவட்ட ஆட்சியர் மரியாதை..
Post Date
3 days ago
4
Posted in
scroller
தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாடு,புதுவை அரசுகள் அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு..
Post Date
5 days ago
5
Posted in
scroller
பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு..
Post Date
5 days ago
6
Posted in
scroller
முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா : காரைக்குடியில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி…
Post Date
5 days ago
7
Posted in
scroller
டெல்லியில் ஜூன் 22-ல் BRICS நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்…
Post Date
7 days ago
8
Posted in
scroller
முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா : காரைக்குடி ஸ்ரீ சரஸ்வதி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்ட உதவி..
Post Date
1 week ago
9
Posted in
scroller
அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு முகாம்..
Post Date
1 week ago
10
Posted in
Uncategorized
மேகதாது அணைக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானம் நிறைவேறியது..
Post Date
1 week ago
