கண்களை சுற்றி கருவளையம் என்பது இப்போதெல்லாம் ஒரு பொதுப் பிரச்சினை போல் பெரும்பாலோனருக்கு இருந்து வருகிறது.இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது…
Tag: nadappu news
நீருக்குள்அணு ஆயுதத்துடன் பாயும் டிரோன் சோதனை வெற்றி: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு…
அணு ஆயுதங்களை பயன்படுத்தி எல்லையில்லா தூரம் செல்லும் நீர்மூழ்கி டிரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வருகிறது.…
எவ்வளவு மழை பெய்தாலும் அதனை தமிழ்நாடு அரசு சமாளிக்கும் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…
தமிழ்நாட்டில் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை தமிழ்நாடு அரசு சமாளிக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு…
சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் எச்சரிக்கை…
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக…
குருப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது :டிஎன்பிஎஸ்சி ..
கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.…
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து போராட்டம் : துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு..
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதுபோலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாநில அந்தஸ்து, ஆறாவது…
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை செயலாளர்டாக்டர் பீலா வெங்கடேசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்இவர் மருத்துவம் படித்து பின்னர் இந்திய நிர்வாக சேவையில் (IAS – 1997…
சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனை..
பிராய்லர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் கடந்த 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவையை தலைமையிடமாகக் கொண்ட சுகுணா…
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாக்., அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு ..
துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி…
நாளை முதல் டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டர், கார் போன்ற பொருட்களின் விலை குறையும் : பிரதமர் மோடி..
நாடு முழுவதும் நாளை முதல் ஜிஎஸ்டி திருவிழா தொடங்கும் என பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சி ஊடகங்களில் உரையாற்றினார்.ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று…
