தடா, பொடா, மிசாவுக்கே அஞ்சாதவர்கள் நாங்கள்: அவதூறு வழக்குகள் குறித்து ஸ்டாலின் காட்டம்

தடா, பொடா, மிசா வழக்குகளையே சந்தித்த திமுகவினர் அவதூறு வழக்குகளைச் சந்திக்க அஞ்ச மாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட…

மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துகிறது : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

“தமிழக மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது; உடனடியாக அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

விவசாயிகளின் பேரணிக்கு திமுக ஆதரவு : மு.க.ஸ்டாலின் அறிக்கை..

கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் பிஏபி விவசாயிகளின் எழுச்சிப் பேரணிக்கு திமுக ஆதரவு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா். கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் பிஏபி விவசாயிகளின்…

நிலக்கரி இறக்குமதியி்ல் அரசு பணத்தை சூறையாடும் அதிமுக அரசு: திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதானி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து டெண்டரே விடாமல் 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சித்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின்…

நக்கீரன் கோபால் கைது : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்..அந்த அறிக்கையில் பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை…

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு குறைகளை ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் .அப்போது, கலைஞர் மறைவிற்கு அவரது கையைப் பிடித்து மூதாட்டி ஒருவர் ஆறுதல் கூறியதுடன்,…

வாக்காளர் பெயர் சரிபார்ப்பு சிறப்பு முகாம் : சென்னையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு…

சென்னையில் வாக்காளர் பெயர் சரிபார்ப்பு சிறப்பு முகாமில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். எழும்பூர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

நடவடிக்கை எடுக்கும் இடத்தில் உள்ளவர் ஊழல் பற்றி மேடையில் பேசலாமா? : ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி..

ஊழல்மேல் ஊழல் புகார்கள் தொடர்ச்சியாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கும் ஆளுநர், நடவடிக்கை எடுக்காமல், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது ஏன் என திமுக தலைவர்…

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. திருவாரூரில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

Recent Posts