வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அக்டோபர் 27-ம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில்…
Category: top news
குருப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது :டிஎன்பிஎஸ்சி ..
கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.…
தமிழ்நாடு அரசு மானியத்துடன் இளைஞர்கள் தொழில் தொடக்க அருமையான வாய்ப்பு : UYEGP திட்டம்.
தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்று UYEGP (Unemployed Youth Employment Generation Programme) ஆகும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு சிறு தொழில் அல்லது வணிகம் தொடங்க…
வடகிழக்கு பருவமழை அக்.16 நாளைதொடக்கம் :26 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் நாளை (அக்.16) தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக…
கோவை அவினாசி சாலையில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு வைத்தார்…
கோவை மாநகர் அவிநாசி சாலையில் தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவையில் 1791 கோடி ரூபாய் செலவில்…
இனிப்பு பிரியரா நீங்கள்…: கொஞ்சம் கவனம்….
தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை வெளிட்டுள்ள செய்தி..25g சர்க்கரை தான் லிமிட்., அதைத் தாண்டினால் சர்க்கரை(நீரிழிவு)நோய் & மாரடைப்பு அபாயம். உடனே “உங்கள் நண்பர்கள்/குடும்பத்துடன் பகிருங்கள்!.தீபாவளி நேரம்…
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து போராட்டம் : துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு..
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதுபோலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாநில அந்தஸ்து, ஆறாவது…
8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், பல கோடி ரூபாயை சேமித்திருக்கலாமே? : ஜிஎஸ்டி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…
“8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.ஒன்றியத்தில் பா.ஜ.க…
சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனை..
பிராய்லர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் கடந்த 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவையை தலைமையிடமாகக் கொண்ட சுகுணா…
ஆப்கானிலிருந்து டெல்லிக்கு விமான சக்கரங்களுக்கிடையே பயணித்த 13 வயது சிறுவன்..
ஆப்கானிஸ்தானிலிருந்து டெல்லிக்கு விமான சக்கரங்களுக்கு இடையே பயணித்த 13 வயது சிறுவன்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரிலிருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தின் சக்கரங்களுக்கிடையே 13-வயது சிறுவன் பதுங்கி 94 நிமிடங்கள்…
