இன்று உலக நீரிழிவு தினம்..

உலக நீரிழிவு நாள் உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம்…

எம்,வி.வெங்கட்ராமின் படமும்… எண்ணங்களும்…

காதுகள், வேள்வித் தீ போன்ற தமிழின் மிகச்சிறந்த நாவல்களை எழுதிய பெரும் படைப்பாளி எம்.வி.வெங்கட்ராம்.  சுபமங்களாவில் வெளியான அரிய நேர்காணல்களுள் எம்,வி.வெங்கட்ராமுடையதும் ஒன்றாகும். அதன் ஆசிரியர் கோமல்…

இலையுதிர் காலம் : சிறுகதை…

பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ். “”ஏன் இப்படி…

தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்..

தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் இன்று இயற்கை எய்தினார்.மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பேராசிரியர் மா.நன்னன் பணியாற்றினார். தொலைக்காட்சிகளில் தமிழை உயிர்ப்புடன் பயிற்றுவித்தவர். அகவை 94. மாரடைப்பு காரணமாக…

அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.

அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் மேனா.உலகநாதன். அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் அதிகரித்து விட்ட காலம் இது… கடந்த 2010 ஆம்…

திரைப்படங்களில் எளிய மக்களுக்கு எதிரான நுண்ணரசியல்: ஊடகவியலாளர் செந்தில் வேல்

  சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். சலைவத் தொழிலாளி ஒருவர் சலவை செய்த துணிகளை எடுத்துக் கொண்டு விசு அவர்களோடு உரையாடும் காட்சி..அதில்…

வெறுப்புணர்வில் மூழ்கும் இந்தியா: மேனா. உலகநாதன்

    மனிதன் என்பதற்கு மேலான கௌரவம் எதுவும் இல்லை என்றார் மார்க்ஸ். அத்தகைய மனித மாண்புக்கான அத்தனை சிறப்புகளையும் சிதைப்பதுதான் மதவாதத்தின் தன்மை என்பதற்கு வெளிப்படையான…

இந்தி எதிர்ப்பைப் போல் மீண்டும் ஒரு கிளர்ச்சியா? : மேனா.உலகநாதன்

Anti Hindi Protest In Tamilnadu Again?   நீண்ட இடைவெளிக்குப் பிறகு “நீட்” விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. இதைச் சற்று முன்னரே செய்திருந்தால்…

மாஸ்டர் ப்ளான் மாயாவிகள் பராக்  –  தமிழர்களே எச்சரிக்கை !: செம்பரிதி

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க மாஸ்டர் ப்ளான் தயார் என பிரகடனம் செய்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா.பாஜகவின் அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ தமிழ் நாளேடு ஒன்றுக்கு…

பேசு தலைவா பேசு! : சுபவீ கவிதை

  நீ என்றன் பள்ளிக்கூடம் – சிந்தை தெளியாப் பருவத்துச் சிறுவனாய்ப் படித்தேன் உன்னை உயர்கல்வித் தளத்தில் கூட உன்னைத்தான் படித்தேன் அப்போதே எனது திசைகளைத் தீர்மானித்த…

Recent Posts