அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது வேதனையளிப்பதாகவும், அங்கு மட்டுமே தமிழ் வாழ்வதால் அவை மூடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கவிஞர்…
Category: சிறப்புப் பகுதி
Special Section
மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..( ராஜஇந்திரன் அழகப்பன் )
மாற்றம் என்னிலிருந்து- சிறுகதை..(ராஜஇந்திரன் அழகப்பன்) அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் நீண்ட நேரம் துாங்கினான் அன்பழகன், அவனது துாக்கத்தை கலைக்கும் விதமாக “என்னங்க. எந்திரிங்க மணி 9…
கலைஞரின் குறளோவியம் – 7
குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
நீண்டநாட்களாக சந்திக்க நினைத்த கவிஞர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
நான் நீண்டநாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த கவிஞர். க்ருஷாங்கினியை சந்திக்கும் வாய்ப்பு இன்று (24-9-2018)கிட்டியது. க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள்,…
நடைவழி நண்டுகள்: மரிய ரீகன் (கவிதை)
பாறை நெடு உருளில் உதிர்ந்து கிடக்கின்றன நடைவழி நண்டுகள். போதாமையின் தவிப்பில் கணநேரம் சிலிர்த்தெழுந்து கீச்சிடுகின்றது மின்னல் கூட்டம். தாகம் தணித்து தடாகத்தைக் கடந்து உருண்டோடும்…
தமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)
தமிழகத்தில் பாஜகவின் வலிமை அதிகரித்து வருவதாக கூறப்படுவதைக் கேட்டால் தமக்கு சிரிப்பு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள…
ஓயாத உரையாடல்: க.சிவஞானம்
என்னைப் பார்த்த உடன் உனக்குள் பொங்கிய உற்சாகம் என் கண்களுக்குள் புகுந்து தொண்டையை அடைத்தது. சிரமப்பட்டு உரையாடலைத் தொடங்கினேன். பேச ஆரம்பித்தோம். வார்த்தைகள் தீர்ந்து போய்விடக் கூடாது…
அண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)
“பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்” திமுகவையும், அதன் நிறுவனரான அண்ணாவையும் சிறுமைப்படுத்த அரசியல் எதிரிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வசைச் சொல் இது. குரலற்ற மக்களின் குரலாக ஒலித்த…
அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலம்: ரவிசுப்ரமணியன்
உள்ளாழத்தில் புதைந்தபடி சலிப்பும் பயமும் தோய்ந்த உன் கவலைப் புலம்பல்களுக்கு சதா காதுகொடுத்து நானும் துயருருவேன் அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலத்தை பொதுவில் பதிவிட்டேன் விருப்பக்குறிகளாலும் பின்னூட்டங்களாலும்…
இலங்கை மலையகத்தமிழர்களின் மாரியம்மன் வழிபாடு..
இலங்கை மலையகத்தமிழர்கள் தொடர்பான ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு மலையகத்தில் மாரியம்மன் வழிபாடு *************************************************** உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது…