சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்..

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ்( வயது 64)  மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  இன்று காலை நாளிதழ் படித்துக்கொண்டு இருந்த போது திடீரென மாரடைப்பு…

அமமுகவிலிருந்து வி.பி.கலைராஜன் திடீர் நீக்கம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி.கலைராஜனை நீக்கி டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதிமுகவின் சென்னையின் மாவட்டச்செயலாளராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் செல்வாக்காக வளம் வந்தவர்…

திருமாவளவனுக்கு பானை சின்னம் : தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு..

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது..

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

காரைக்காலில் வரலாற்று புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் முன் இறைவன் தோன்றி  “அம்மையே” என்று அழைத்த தலமான கைலாசநாதர் கோயிலின் பங்குனித் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரேட்டம்…

அணு உலைகள் இல்லா தமிழகம் : சுற்றுச்சூழலை முன்னிறுத்தி மதிமுக தேர்தல் வாக்குறுதி

அணு உலைகள் இல்லா தமிழகம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு என சுற்றுச்சூழலை முன்னிறுத்தி மதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. மதிமுக தேர்தல் அறிக்கையை இன்று (புதன்கிழமை) கட்சித் தலைமை…

மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Mar 20, 2019 3:01 PM மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு திருவள்ளூர் – லோகரங்கன் சென்னை வடக்கு – ஏஜி மவுரியா மத்திய…

பண மோசடி வழக்கில் தேடப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது

இந்தியாவில் பண மோசடியில் ஈடுபட்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி…

மக்கள் நீதி மய்யம் வேட்பாளார்கள் பட்டியல் வெளியீடு..

2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளார்கள் பட்டியலை வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன். இது முதல்கட்ட வேட்பாளர் என்றும், இரண்டாம் கட்ட…

சசிகலா கணவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் : கண்கலங்கிய டிடிவி.தினகரன்

தஞ்சாவூரில் நடைபெற்ற சசிகலா கணவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய தினகரன், `உனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நீ இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும்…

ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ..

தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும்…

Recent Posts