பொறியியல் கல்லூரி சேர்க்கை : நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் ..

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. www.tneaonline.in, www.tndte.gov.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.in உரிம…

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை : லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. ஜாமின் நிபந்தனையை ஜுலியன் அசாஞ்ச் மீறிவிட்டதாக லண்டன் நீதிமன்றத்தில்…

சதுப்புநிலப் பகுதியில் அரசு கட்டடம் கட்டுவதற்கான அரசாணை ரத்து: வேலியே பயிரை மேயலாமா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு கண்டனம்

பக்கிங்காம் கால்வாய் ஓரமாக சதுப்புநிலத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வேலியே பயிரை மேயலாமா எனவும் தமிழக…

திமுக – தினகரன் நெருக்கம் அம்பலமானது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திமுக மற்றும் தினகரனுக்கு இடையே உள்ள நெருக்கும் தற்போது அம்பலமாகி இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:…

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி : காரைக்குடி கேந்திர வித்யாலயா பள்ளி சாதனை..

கேந்திர வித்யாலய பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் காரைக்குடி கேந்திர வித்யாலய பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு பதக்கங்களை வென்று தேசியப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.…

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை…

மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு

மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸட்டுகள் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம்…

தினகரனுக்கு தேள் கொட்டினால், ஸ்டாலினுக்கு நெறி கட்டுவது ஏன்?: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

தினகரனுக்கு தேள் கொட்டினால் ஸ்டாலினுக்கு நெறி கட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் மீண்டும் சட்டையைக் கிழித்துக் கொண்டு வரப்போகிறார் எனவும் கிண்டலடித்துள்ளார். …

உழைப்பாளர் தினம்: தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி நடைபெற்று வருகிறது. பேரணியில் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட திமுக தொண்டர்கள்…

உலகிலேயே உயரமான சுரங்க வழி சாலை..: சீனாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு..

சீனாவில் அமைக்கப்பட்டுவந்த உலகிலேயே மிகவும் உயரமான சுரங்க வழி சாலையானது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள லாசா எனும் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4750 மீட்டர்…

Recent Posts