“இருட்டு அறையில் முரட்டு குத்து” இயக்குநர் படத்தில் அரவிந்த் சாமி!

தமிழ் சினிமாவின் தகதக நாயகனாக வலம்வந்த அரவிந்த் சாமி, அண்மைக்காலமாக வெவ்வேறு மாதிரியான அவதாரங்களை எடுத்து வருகிறார். தற்போது, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பெயரால்…

பாஜகவுக்கு உதவுவதை விட உயிரை விடுவதே மேல்: பிரியங்கா ஆவேசம்

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் சார்பில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரியங்கா காந்தி, பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதை விட…

இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை ரத்து…

இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டுளள்து. வரும் 5-ஆம் தேதி தேவாலயங்களில் திருப்பலி வழிபாடுகளை நடத்த வேண்டாம் எனறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பரகுன்றம் தொகுதியில் 37 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. : வானிலை மையம்…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தமிழகத்தை தாக்கக்கூடும் என்று கூறப்பட்ட…

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி..

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்…

சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு..

மத்திய பாடத்திட்டங்களைக் கொண்ட சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொது  தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbsc.nic.in, www.cbsc.results.org vஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம், மே…

ஆண்டிபட்டி அருகே துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது. மாமன் மைத்துனன் உறவுகளை…

பாம்புகளை கையில் பயமின்றிப் பிடித்துப் பார்த்த பிரியங்கா…: வாக்குச் சேகரிப்பின் போது சுவாரஸ்யம்

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பாம்பாட்டிகளை சந்தித்து பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாம்புகளை தனது கையில் அனாயசமாக பிடித்து பார்த்தார். அத்துடன் பாம்பாட்டிகளின் வாழ்க்கை…

Recent Posts