காஷ்மீரில் 40 துணை பாதுகாப்பு படையினரை பலிகொண்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதை தொடர்ந்து ஐ.நா.வில் ஜெய்ஷ்…
Category: scroller
பரப்புரையின்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்.
டெல்லி மோத்தி நகரில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பரப்புரையின்போது அடையாளம் தெரியாத நபர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
படிப்பைத் தொடர முடியாமல் தவித்த மாணவர்களுக்கு, மு.க.ஸ்டாலின் முயற்சியால் மருத்துவக் கல்லூரிகளில் இடம்
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரி மூடப்பட்டதால், மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தவித்த 108 மாணவர்களுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சியால், மருத்துவக்கல்லூரிகளில் இடம்…
தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக மகா வஜிரலங்கோன் இன்று முடி சூடினார்..
தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். அன்று முதல் அரசியலமைப்பு மன்னராக மகா வஜிரலங்கோன்…
“ண”, “ன” மற்றும் “ந” எங்கெல்லாம் வரும்?: பா.பாலா
☘”ண”, “ன” மற்றும் “ந” எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்:☘ ☘மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் “ந” என்ன வித்தியாசம்?…
மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும்: புதுவை முதல்வர் நாராயணசாமி
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை ஜிஎஸ்டியை கொண்டு வந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்,…
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து விட்டது: ராகுல் குற்றச்சாட்டு…
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது தெளிவாகத் தெரிவதாகவும் ராகுல் கூறியுள்ளார்.…
“உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது” : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..
உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் சூழல் இப்போது இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சித் தேர்தலை தற்போது…
பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரையுடன் விருந்து : 150 பேர் கைது..
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், அனுமதி இன்றி இயங்கிய ரிசார்ட்டில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி சேத்துமடையில்…
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டின் மேல்புறத்தில் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம்..
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டின் மேல்புறத்தில் ரகசிய அறை அமைத்து பணம் பதுக்கல் லாட்டரி மார்ட்டின் வீட்டின் மேல்புறத்தில் ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்த கட்டு கட்டான…
