ஐபிஎல் கிரிக்கெட் : பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும்  ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி…

தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சம் மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது : ப.சிதம்பரம் டுவீட்..

தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சம் மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது என்று முன்னாள் மத்தியஅமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் தனது…

ஆப்கன் ராணுவத்தினர் தாலிபான் மீது தாக்குதல் : 52 தீவிரவாதிகள் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் தாலிபான் தீவிரவாத முகாம்கள் மீது, அந்நாட்டு ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் இரண்டு முக்கிய தளபதிகள்…

பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் குற்றச்சாட்டு..

அரசாங்கம், ஆட்சி மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்து விட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர்,…

தமிழகத்தில் 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்

தமிழகத்தில் 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அதற்கு அடுத்தபடியாக வேலூர், திருச்சி, தஞ்சாவூர்,…

தமிழக மாணவர்கள் தொடர்பாக அத்தகைய கருத்தை நான் தெரிவிக்கவில்லை: பிரகாஷ்ராஜ் டிவிட்

தமிழக மாணவர்கள் குறித்து நான் பேசியதாக வேண்டுமென்றே திரித்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் தொடர்பாக அத்தகைய கருத்தை நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என பிரகாஷ்ராஜ்  டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பொன்னமராவதியில் ஒரு சமூகம் பற்றி பேசி சர்ச்சை ஆடியோ வெளியிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் படி கைது

பொன்னமராவதியில் ஒரு சமூகம் பற்றி பேசி சர்ச்சை ஆடியோ வெளியிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டனர். செல்வக்குமார், வசந்த், சத்தியராஜ், ரெங்கையா…

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு வரும் 8-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு http://www.annauniv.edu…

3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி உறுதி..

தமிழகத்தில் 3 மாதத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த திறமையால்தான் டெல்லியில்…

Recent Posts