மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் தாக்கூர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக,…
Category: scroller
அரவக்குறிச்சியில் பரப்புரையின் போது கமல் மீது செருப்பு வீச்சு..
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்கு ஆதரவாக அதன் தலைவர் கமல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று கரூர் வேலாயுதம் பாளையத்தில் இரவு பரப்புரை முடியும்…
ப்ளீஸ்… ஷவரில் குளிக்காதீங்க…: சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்
சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், நீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் வீடுகளில் ஷவரில் குளிப்பதைத் தவிர்க்குமாறு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த இரண்டு…
5 இருக்கைகள் கொண்ட பறக்கும் வாகனம் வெற்றிகரமாக ஜெர்மனி சோதனை
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு உதவும், 5 பேர் அமர்ந்து செல்லும் வகையிலான பறக்கும் வாகனத்தை வெற்றிகரமாக சோதித்துப்…
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது : திருவாரூர் மாவட்ட விவசாயிகள் …
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தில் ஹைட்ரோகார்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலம் கொடா…
கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை கோரிய மனு : விசாரிக்க மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு…
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி உயர்நீதி மன்ற மதுரைகிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சரவணன் முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம்…
பாஜக அல்லாத காட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும் : ப.சிதம்பரம்…
காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது என்று…
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த அரசாணை வெளியீடு : தேர்தல் ஆணையம்..
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த 2-வது அரசாணையை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஊரக பஞ்சாயத்து, 3-ம் நிலை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்க…
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு…
இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆணையத்தால் நியாயமான தேர்தலை நடத்த முடியாது எனவும் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியின்…
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு : மன்னார்குடி அருகே பொதுமக்கள் போராட்டம்..
மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி கழிவு நீரில்…
