பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்வு

பீகார் மாநிலம் முஸாபர்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது. முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 108 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கள்ளக்காதலால் 1459 கொலைகள்: காவல்துறை அதிர்ச்சித் தகவல்..

கள்ளகாதல் காரணமாக சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் 158 கொலைகளும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1301 கொலைகளும் நடந்துள்ளன. தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த பத்து…

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்க மத்திய அரசு திட்டம்..

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங்…

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் மாற்றம்..

கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு விரைவு…

உலகக் கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணி அசத்தல் வெற்றி..

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி வெற்றி பெற்றது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற…

மழை வேண்டி தமிழக கோவில்களில் அ.தி.மு.க.வினர் யாகபூஜை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் மழை வேண்டி நடத்தப்பட்ட யாகபூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை…

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை 23-ம் தேதி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி 23-ஆம் தேதி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தேர்தலில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கத்தில் குளறுபடி இருப்பதால்,…

தமிழகத்தில் 15-வது மாநகராட்சியானது ஆவடி..

தமிழகத்தின் 15 வது மாநகராட்சியாக ஆவடியை தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன.…

நடிகர் சங்க தேர்தலை வேறு இடத்தில் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை வரும் 23…

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த…

Recent Posts