80% க்கும் மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்கலாமா? மாற்றுத்திறனாளிகள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்பது பற்றி தெளிவாக வரையறை செய்யாதது ஏன்? என…
Category: scroller
தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் : ரவிசங்கர் பிரசாத்
தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தபால் துறையில்…
துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக 14 இந்தியர்கள் வெளியேற்றம்..
துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக இந்தியர்கள் 14 பேர் பிடிபட்டு உள்ளனர் என்று தகவல் தெரியவந்துள்ளது. 14 பேரையும் ஒருவாரத்துக்கு முன் விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி…
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து சொத்து விவரங்களையும் பதிவுத்துறை தலைவரிடம் சமர்பிக்கும்படி…
உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கோரிய மாநில தேர்தல் ஆணையம்..
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில்…
வேலுார் ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்..
அமமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன், அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வேலுார் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அமமுகவில் இருந்து விலகி…
புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு…
புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. சார்பில் ஆய்வுக் குழுவை அமைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தக் குழுவின் அறிக்கையின்…
தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் இருவர் கைது..
தமிழகத்தில் அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் அசன் அலி, ஆரிஷ் முகமது கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை, சிக்கல் அசன் அலி, மஞ்சகொல்லை ஆருஷ்…
பஞ்சாப் : அமைச்சர் பதவியிலிருந்து நவஜோத் சிங் சித்து விலகல்..
பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து நவஜோத் சிங் சித்து விலகியுள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்குடன் மோதல் ஏற்பட்ட நிலையில் அமைச்சர் பதிவிலிருந்து சித்து விலகியுள்ளார்.…
ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவு
ஆஸ்திரேலியாவில் புரூமி நகருக்கு அருகில் நடுக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்பகுதியில் 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.
