இலங்கை அதிபர் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது….

இலங்கை அதிபர் தேர்தலின் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நள்ளிரவுக்குள் முடிவுகள் தெரியவர வாய்ப்புகள் அதிகமுள்ளன.…

நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது..

தமிழக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் விஜய சேதுபதி கலந்து கொள்ளவில்லை. அவர் ஆஸித்திரேலியாவில்…

நீட் தேர்வு ரத்து மசோதாவை பேரவையில் மீண்டும் நிறைவேற்ற அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

தமிழக சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என…

சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்., நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க திட்டம்..

சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க உள்ளனர். மராட்டியத்தில் ஆட்சிமைக்க ஆளுநரிடம் உரிமை கோர சிவசேனை, தேசியவாத காங். மற்றும்…

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கான முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை என சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 56 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தீபக்…

ரஃபேல் வழக்கு : அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி…

ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ரூ.58 ஆயிரம் கோடி ஒப்பந்தம்.…

தி.நகரில் சீர்மிகு சாலை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

சென்னை தியாகராயர் நகரில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சுமார் 59 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய நடைபதை மற்றும் சாலையை முதலமைச்சர்…

தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி…

கழிவு அகற்றும் பணியின்போது உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்: அனைவருக்கும் தலைகுனிவு; ஸ்டாலின்…

கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கழிவுகளை அகற்றும்…

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

ஆவின் பால் பாக்கெட்டுகளில் மிக விரைவில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மாநில தலைவரான…

Recent Posts