பாரத மிகுமின் நிறுவனமான பெல் நிறுவனம், எம்எம்டிசி, ஒடிசாலில் உள்ள சுரங்க நிறுவனக் கழகம் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை இன்று…
Category: scroller
தொழிற்சங்கங்கள் போராட்டம்: புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை..
தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக, புதுச்சேரியில் பேருந்துகள்,டெம்போக்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இயல்பு…
ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 80 பேர் உயிரிழப்பு பலத்த சேதம்: ஈரான் அரசு அறிவிப்பு…
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம்…
ஈரானில் உக்ரைன் விமான விபத்து: 170 பேர் உயிரிழப்பு..
Iran:Ukrainian airplane carrying atleast 170 passengers and crew which crashed near airport in capital, Tehran. ஈரான் தலைநகரில் இருந்து 170…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 29,213 சிறப்பு பேருந்துகள் …
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில்…
43-வது புத்தக கண்காட்சியை ஜன.9-ல் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்
சென்னை நந்தனத்தில் ஜன.9-ல் 43-வது புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கண்காட்சியில் புத்தக வெளியீட்டு நிகழ்வும் நடக்கிறது. புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம்…
ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்பு..
டெல்லியில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்து நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் அmமைப்பு பொறுப்பேற்றுள்ளது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 சரிவு…
கடந்த ஆறு நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.424 குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களில் தங்கம் விலை ஒரு…
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை …
நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள 73 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு…
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு?..
தமிழக அரசு பணிக்காண தேர்வுகளை தமிழக அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி )நடத்திவருகிறது. அன்மையில் வெளியிட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுவந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4…
