ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. திமுக எம்.எல்.ஏ சக்ரபாணி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து. வழக்கை முடித்து…

தமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் …

2020 – 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 11:20 Feb…

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பெரும் முறைகேடு புகார்..

கடந்த மாதம் நடந்த காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் காப்பி அடிக்க தேர்வு மையங்களே…

சென்னையில் இன்று முதல் பிப். 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை..

சென்னையில் இன்று முதல் பிப்ரவரி. 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். இன்று முதல்…

‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் பிரிட்டன் நிதியமைச்சராக நியமனம்

இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் சேன்சலர் ஆஃப் எக்ஸ்செக்கர் என்ற பதவி, பிற…

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.

அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றவியல் வழக்கு விவரங்களை 48 மணி நேரத்துக்குள் தங்களது இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட…

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதம்: மாநில தேர்தல் ஆணையம் பதில்..

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதமாவதாக உயர்நீதிமன்ற கிளையில் மாநில தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி தேர்தல்…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் கானல் நீரா?: வைகோ அறிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டள்ள அறிக்கையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் கானல் நீரா? என கேள்வியெழுப்பியுள்ளார். வைகோ அறிக்கை மத்திய பா.ஜ.க.…

கொரோனா வைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு…

மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு…

குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம்: புதிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு..

டி.என்.பி.எஸ்.சி சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப்-4 தேர்வுகள் நடைபெற்றது. அந்த தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் இதன் முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் முறைகேடு நடந்தது…

Recent Posts