தேளி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது..

தேனி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜா உட்பட 17 பேரின் நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.…

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம் தேதி தஞ்சை , நாகை , திருவாரூர்,கடலூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் திமுக கண்டன போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக…

சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு..

சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்ன உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஆபாச…

சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…

கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு; வைரஸ் தொற்று உடையவரின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது!! கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் 9…

குடியுரிமை போன்ற முக்கிய பிரச்சினையில் ரஜினியின் கருத்து என்ன?-: கார்த்தி சிதம்பரம் கேள்வி..

பெரியார் குறித்து நடிகர் ரஜினி கருத்து கூறுவதற்கு முன்பு குடியுரிமைச் சட்டம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை, காஷ்மீரில் 3 முன்னாள் முதல்வர்கள் சிறையில் வைத்திருப்பது…

யாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

அவசியமான ஆபரேஷனை செய்துதான் ஆக வேண்டும் எனவும், ஓரிருவர் தவறு செய்திருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சித் தொண்டர்கள்…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3802-க்கு விற்பனை செய்யப்பட்டு…

2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சமூகநீதியைக் காக்க 2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் 2021-ஆம்…

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

குடியுரிமை சட்டதிருத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.…

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது: வைகோ..

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “பாஜக அரசு, கடந்த ஆண்டு இரண்டாவது…

Recent Posts