ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து திருவாரூரில் திமுக போராட்டம்..

ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திரவாரூரில் திமுக வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இந்த போராட்டத்தில் திரவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி_கே_கலைவாணன் தலைமையில் விவசாயிகள் விரோத…

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24ஆம் தேதி நடைபெறும் எனவும்…

திமுகவினரை கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை

அமைச்சர் வேலுமணியை எதிர்த்து விமர்சிப்பதற்காக, இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை. இதுகுறித்து…

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் : பிப் 3-ம் தேதி திமுக அமைதிப் பேரணி ..

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் திமுக அமைதிப் பேரணி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது: பெ.மணியரசன்..

தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது என பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் கூறுவது போல் உரிமையை பங்குபோட முடியாது. பெரியகோயிலில் தமிழில்…

குடியுரிமை சட்டம் தொடர்பான திருநங்கை வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்..

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 2,000 திருநங்கைகள் பெயர் இடம்பெறாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்ட் பதிலளிக்குமாறு மத்திய…

ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவு…

ஏர்இந்தியாவின் 100 சதவீதம் பங்குகளும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்குவதால், அந்த…

உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது : மு.க.ஸ்டாலின்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்…

சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 80-ஆக உயா்வு..

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஆக திங்கள்கிழமை அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம்…

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரளாவில் 70 லட்சம் பேர் பங்கேற்பு..

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், திரும்பப் பெற வலியுறுத்தியும் கேரள மாநிலத்தில் 620 கி.மீ தொலைவுக்கு மனிதச் சங்கிலி உருவாக்கப்பட்டது. ஆளும்…

Recent Posts