திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நல்லாம்பட்டி அருகே ஒடுக்கம் பகுதியில் 20 ஏக்கரில் ரூ.325 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி…
Category: scroller
கரோனா அச்சம் எதிரொலி: தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு 31-ஆம் தேதி வரை விடுமுறை
கரோனா பரவல் அச்சத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக…
உலக துாக்க தினம் இன்று..
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொருவருடமும் மார்ச் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக துாக்க தினமாக 2008 -ஆம் ஆண்ட அறிவித்தது. நித்திரை இல்லாமல் தவிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும்…
தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு
தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்புக்கான அறிவிப்பை, கணக்கெடுப்பை தொடங்க மத்திய அரசின் பதிலுரை கிடைக்காததால் என்பிஆர் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட…
ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழக அரசு
தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான்.. அரசியல் கட்சி: நடிகர் ரஜினி திட்டவட்டம்..
தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான், மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற…
நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையின் சோதனை..
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 8 மேற்பட்ட அதிகாரிக் 3 வகனங்களில்…
ரஜினிகாந்த் நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
சென்னையில் நாளை பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு…
வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: எஸ்.பி.ஐ. அறிவிப்பு
எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஊரகப்பகுதி எனில் ரூ.1,000…
மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மூன்று பேர் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மூன்று பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். தலைமைச் செயலகத்தில் இன்று திமுக தலைவர்…
