கொரோனா தொற்று அறியும் கருவி குஜராத் நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு இந்திய அரசு வழிவகுக்கின்றதா? வைகோ கேள்வி.. இந்திய அரசின் நல்வாழ்வுத்துறை, கடந்த சனிக்கிழமை அன்று, கொவிட் 19…
Category: scroller
நாளையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு : சபாநாயகர் தனபால் அறிவிப்பு..
கொரோனா வைரஸ் எதிரொலியாக தற்போது நடைபெற்று வருகிற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். முன்னதாக கூட்டத் தொடரை ஒத்திவைக்க வலியுறுத்திய திமுக,காங்…
கொரோனா முன்னெச்சரிக்கை: தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடல்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என்று நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார்.…
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு..
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக…
கொரோனா வைரஸ் குறித்து பொய் தகவல்களைப் பரப்பிய ரஜினி : வீடியோவை நீக்கிய ட்விட்டர்
இந்தியாவை தொற்றியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் நாட்டின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது. தொற்று நோயாகப் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில்…
கொரோனா பாதிப்புக்கு அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தகள் பயன்படுத்தலாம் :அமெரிக்க அதிபர் டிரம்ப்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு மருந்தில்லாமல் தவித்து வருகிறது மருத்துவ உலகம் . இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு…
”சூரிய ஒளியில் இருந்து வரும் கொரோனா வேவ்ஸ்” : வதந்தியை பரப்பும் லதா மேடம் யார்..
கொரோன வைரஸை விட அது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளே வெகு வேகமாக பரவி வருகிறது சீனாவில் மக்களை கொன்றுக் குவித்து வந்த கொரோனா வைரஸ்…
புதுச்சேரியில் மார்ச் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் புதுச்சேரி சட்டப்பேரவை…
நீட் தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம்
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள் ஒதுக்கீடு கொடுக்க சிறப்புச்சட்டம் கொண்டுவருவது பரிசீலனையில் உள்ளது என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி…
ஒரு மாதத்துக்கு பிஎஸ்என்எல் இலவச பிராட்பேண்ட்..
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் இருந்தபடியே பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக ஒரு மாதத்துக்கு இலவச பிராண்ட்பேண்ட் இணையச் சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…
