தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று…

தமிழகத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..

கொரோனா தொற்று அபாயத்தால் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 30-ந்தெதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம்…

இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் அனைவரின் விசாக்களும் ஏப்.30 வரை நீட்டிப்பு

இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் அனைவரின் விசாக்களும் ஏப்.30 வரை நீட்டிப்பு nசய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்தியா வந்த வெளிநாட்டினர் விமானங்கள் தடைவிதிக்கப் பட்டதாலும்,…

பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரை: ஊரடங்கு பற்றி அறிவிப்பார்

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள்…

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-ஆக உயர்வு : சுகாதாரத்துறை.

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.…

சவுதி அரேபியாவில் ஊரடங்கு காலவரையின்றி நீட்டிப்பு :மன்னர் சல்மான் அறிவிப்பு…

சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். கடந்த 4 நாட்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை…

தனியார் நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக அரசு தடை..

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்தவர்கள், நேரடியாக மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும்,…

சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் இயங்க அனுமதி..

கொரோனாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பேக்கரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது நாளை முதல் சென்னையில் உள்ள அனைத்த பேக்கரிகளும் இயங்க சென்னை…

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு காரோனா தொற்று : மொத்தம் 969 பேராக உயர்வு…

தமிழகத்தில் மொத்தம் 969 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலர் சண்முகம் இதுபற்றி அறிவிப்பை…

ஊரடங்கை மேலும் நீடிப்பதைத் தவிர்க்க முடியாது :ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5000 கொடுங்க; ..ப.சிதம்பரம் டுவிட்…

ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும்…

Recent Posts