“தனது பதவியும் – அரசும் நிலைக்க பாஜக அரசுக்கு சாமரம் வீச வேண்டாம்” : துரைமுருகன்

“தனது பதவியும் – அரசும் நிலைத்தால் போதுமென்று காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க பாஜக அரசுக்கு முதலமைச்சர் சாமரம் வீச வேண்டாம்” என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்…

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு குழு : முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

தமிழகத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும்…

பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் காலமானார்

முதுபெரும் நடிகர் ரிஷி கபூர் புதன்கிழமை இரவு மும்பையின் சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் மும்பையின் சர்…

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு ..

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த…

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை காலதாமதம் செய்யாமல் அறிவிக்க ஸ்டாலின் கோரிக்கை..

ஊரடங்கு வரும் மே-3 ந்தேதி முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்று திமுக…

நெல்லிக்கனியின் மருத்துவக்குணங்கள்..

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனி என்றால் அது மிகையாகது.நெல்லிக்கனியின் பலன் ஔவையாருக்கு மன்னன் அதியமான் கொடுத்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தகைய அருங் குணங்கள் கொண்ட நெல்லிக்கனியின் பயன்களை அறிந்து…

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி…

வெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2162-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்…

முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்..

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே 3ம்…

கரோனா பாதிப்பு : பஞ்சாபில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்..

கரோனா தொற்று வேகமாக பரவி வருவதை முன்னிட்டு பஞ்சாப் அரசு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளதாக அம்மாநில முதல்வர் அமிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும்…

Recent Posts