அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்: கனிமொழி எம்.பி கண்டனம்..

அருந்ததி ராய் எழுதிய புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எம்.ஏ.…

ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை…

ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளதுஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் தொடர்பான விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.கருத்தடை சாதனம்,…

மேற்குவங்கத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: மம்தா பானர்ஜி அறிவிப்பு..

கரோனா பரவல் குறையாத நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில முதல்வர் மம்தா…

அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது..

கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் வேல் யாத்திரைக்கு தடை: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது என்று…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குங்கள் :கனிமொழி எம்பி

தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் ,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி எம்.பி. தனது டிவிட் பக்கத்தில்தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் எங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசுப்…

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து இன்னும் முழுமையாக பெய்யவில்லை இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் அறிவிப்பு: 2 வாரத்தில் வெளியீடு…

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு 2 வாரத்தில் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. தேர்தலை நடத்த…

மெரினா கடற்கரையைத் திறக்க காலதாமதம் ஏன்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..

சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு…

Recent Posts