தங்கம்விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38,568க்கு விற்பனை…

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.4821 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38,568க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ1.10 உயர்ந்து 68.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நவம்பர் 18 முதல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது :அமைச்சர் விஜயபாஸ்கர் …

இந்தாண்டு மருத்துவப் படிப்பிற்கான கலந்தாயவு நவம்பர் 18 முதல் தொடங்குகிறது . காலையில் தொடங்கும் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுடன் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என தமிழக…

ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

நாளைய தினம் விசாரணை துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் சூரப்பாவை காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக…

நடிகர் சந்தானம் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல் : பயங்கர காமெடி என சந்தானம் பதிலடி…

பா.ஜ.கவில் இணையப்போவதாக வெளியான தகவல் தான் நடித்த ‘பிஸ்கோத்’ திரைப்படத்தை விட நகைச்சுவையாக உள்ளது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும்…

பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு

பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே 3 முறை பீகார் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார்.…

வாசகர்களுக்கு நடப்பு இணைய இதழ் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

வாசகர்களுக்கு நடப்பு இணைய இதழ் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கடைசி நேரத்தில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்..

உலகெங்கிலும் வாழும் இந்திய மக்களால் தீபாவளித் திருநாள் வ்வொரு ஆண்டும் உற்சாகமாகக் கொண்டாடப்படும். தீபாவளி சிங்கப்பூர்,மலேசிய நாடுகளில் ஒருவாரம் கொண்டாட்டம் தான்.சிங்கப்பூரில் தீபாவளி என்றாலே லிட்டில் இந்தியா…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா : தேர் திருவிழா ரத்து …

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள மலையில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருநாளன்று மலை உச்சியில் மகாதீபம் எற்றப்படும்.…

நான் ஒரு எழுத்தாளர், எனது பணி எழுதுவதே, பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய போராடுவது அல்ல :அருந்ததி ராய் விளக்கம்..

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து எனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை என்று அருந்ததி ராய் விளக்கம் அளித்துள்ளார்.எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் Walking…

புதுச்சேரி அரசு பள்ளிகளில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்..

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பெயரில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்ட தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இத்திட்டத்தை புதுசை்சேரி…

Recent Posts