வாக்காளர் ஒவ்வொருவரையும் சந்தித்து அரசின் ஊழல்களை பட்டியலிடுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..

ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிடுங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “எத்தனை பொய் பிரச்சாரங்கள், எவ்வளவு பழிச்சொற்கள் வந்தாலும் நாளுக்கு…

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்து ரூ.710 ஆக அதிகரிப்பு..

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மேலும் ரூ.50 உயர்ந்துள்ளது. விலை உயர்வை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15…

விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18-ம் திமுக கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் ..

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக கூட்டணி…

டிச., 16 முதல் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..

டிசம்பர் 16 முதல் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை…

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் : மநீம தலைவர் நடிகர் கமல் பேட்டி..

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேட்டி அளித்துள்ளார். நேர்மையை வைத்து அரசியல் செய்வேன். நேர்மையானவர்கள் எல்லா கட்சியிலும்…

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை தொடக்கம்: டிச.25ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு..

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை (டிச.14) தொடங்குகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம்…

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்…

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை முதல் ரயில் மறியல் உள்ளிட்ட…

ஜெ., ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நிரூபணம் செய்ய என் மீது வழக்கு தொடர்ந்துள்ள முதல்வருக்கு நன்றி: ஆ. இராசா அறிக்கை..!

ஜெயலலிதா ஊழல் குறித்த உச்சநீதிமன்ற கண்டனங்களை நீதிமன்றத்தின் மூலம் நிரூபணம் செய்ய ஏதுவாக என் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக காவல்துறைக்கும்…

காரைக்குடியில் காணாமல் போன கைக்குழந்தை : 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை..

காரைக்குடியில் காணாமல் போன கைக்குழந்தை 2 மணி நேரத்தில் மீட்டது காவல்துறை. கடத்தல் குறித்த விசாரணையில் பல சுவராஸ்மான சம்பவங்கள் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.10 12 2020ஆம்…

Recent Posts