தங்கம் விலை கிடுகிடு உயர்வு : சவரனுக்கு ரூ.424 அதிகரிப்பு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.36,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்து…

தமிழகத்தில் 8-வது தடுப்பூசி முகாம் 14-ம் தேதிக்கு மாற்றம்..

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் அமைத்து அனைத்து மக்களும் தடுப்பூசி போட மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகத்தில் 7-முறை 50000-திற்கும் அதிகமான முகாம்கள் மூலம் ஒரு…

பள்ளிக்கு மாணவர்களை வரவேற்று அசத்திய குன்றக்குடி கோயில் யானை..

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தெய்வசிகாமணி தொடக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்று அசத்தியது குன்றக்குடி கோயில் யானை சுப்புலெட்சுமி. கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு 18…

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு…

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மதிப்பெண் விவரங்கள் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் மாணவர்களின் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாடு…

தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ உருவாக்கப்படும் : நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன்..

தமிழ்நாட்டு தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் ‘தமிழ்நாடு பேமெண்ட் வங்கி’ உருவாக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி: எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசின் தீபாவளி பரிசு…

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசு தீபாவளி பரிசு வழங்கியுள்ளது.கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி : பிரதமர் நரேந்திர மோடி டிவிட்..

பசும்பொன் தேவர் ஜெயந்தி தினத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.மக்கள் நலனுக்காகவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத்…

மகாவீர் நிர்வான் முன்னிட்டு நவ.4ல் அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

மகாவீர் நிர்வான் முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்ய…

தமிழகத்தில் குமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 4 மாவட்டங்களிலும் மிக…

இத்தாலி: வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் பிரதமர் மோடி..

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்தார். ஜி – 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி…

Recent Posts