2022-புத்தாண்டில் அடி எடுத்து வைக்க தயாராகும்போது ஒமைக்ரானை எதிர்த்து போராட நமது முயற்சிகளை அதிகரிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். பிரதமர்…
Category: scroller
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்:தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை ..
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பழனி தைப்பூச திருவிழா: பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை..
பழனி தைப்பூச திருவிழாவில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான திருஆவினன்குடி என்ற பழனி மலையில் முருகன்…
ஒமைக்ரான் பரவல் எதிரொலி:இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உ.பி. அரசு
புதியதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது உத்தர பிரதேச அரசு.ஒமைக்ரான் வைரஸ் தொற்றை…
தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..
பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சென்னை அண்ணா சாலையில்…
சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மீண்டும் “மஞ்சள் பை” இயக்கம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மீண்டும் “மஞ்சள் பை” இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில்தொடங்கி வைத்தார். சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு மனிதக் குலத்தையே…
வேலுாரில் இலேசான நிலஅதிர்வு :ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..
வேலுரில் இன்று மாலை மணி 3.14 அளவில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. வேலுாரிலிருந்து மேற்கே,வடமேற்கே 50 கி.மீ துாரத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில்…
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாமல் திருமண வயதை உயர்த்தும் மசோதா: திருமாவளவன் கடும் எதிர்ப்பு..
பெண்களின் திருமண வயதை 21-ஆகி உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்…
தேர்தல் சீர்திருத்த மசோதா:மக்களவையில் நிறைவேற்றம்..
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் ‘தேர்தல் சீர்திருத்த மசோதா’ மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
பா.ஜ.க மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு…
அனைவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதையே இந்து மதம் போதிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும்…
